Saturday, July 12, 2008

சுப்ரமணியபுரம் திரை பாடல் கேட்டேன் . சில பாடல்கள் நம்மை முதல் முறை கேட்கும் போதே ஈர்த்து விடும். அந்த வகையில் சமிப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த திரை பாடல் தொகுப்பு என்றால் அது இதுவே.


கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் .. - இந்த பாடல் மார்கழி மாதத்தின் காலை பொழுதில் பால் வாங்க செல்லும் போது, எதிரில் கோவில் சென்று திரும்பும் அழகு பெண்களின் கண்கள் கடந்து செல்வதை ஞாபகபடுத்துகிறது. பாட்டின் தாளம் இதயத்தை துள்ள வைக்கிறது.


இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேச்சில் மட்டும் அல்ல இசையிலும் பக்குவம் தெரிகிறது.