Friday, September 26, 2008

படிக்க வேண்டிய கடிதம்

நான் சமிபத்தில் ஒரு சிறந்த இலக்கியவாதியின் கட்டுரையை படிக்க நேர்ந்தேன். ஆனந்தவிகடனில் "துணையெழுத்து " மூலம் ஜனரஞ்சக வாசக வட்டத்துக்கும் அறிமுகமானவர் எஸ் . ராமகிருஷ்ணன் . அவருடைய இணைய தளத்தில் ( www.sramakrishnan.com ) நான் படித்து ரசித்த அந்த கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.