Monday, October 13, 2008

அன்றாட வாழ்வில் நகைச்சுவை

நமது தினசரி வாழ்கையில் எத்தனையோ நகைச்சுவை காட்சிகளை கண்டிருப்போம். அந்தவகையில் இன்று நான் கண்ட சில நகைசுவை காட்சிகள்.

1. நான் பயணம் செய்த பேருந்தில் , ஆண்கள் இருக்கைகளுக்கு மேலே " ஆண்கள் " என்பதற்கு பதிலாக "திருடர்கள் " என்று இருந்ததை கண்டு அதிர்ந்தேன். அது கிறுக்கல் என்று நினைக்க வேண்டாம். அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர் . சில வினாடிகளுக்கு பிறகு உண்மை புரிந்து சிரித்தேன். " திருடர்கள் ஜாக்கிரதை " என்பதில் " ஜாக்கிரதை" ரொம்ப ஜாக்கிரதையாக கிழித்து விட்டார்கள் யாரோ ஒருவன் ( ஆண் வர்கத்தின் மீது கோபம் கொண்ட ஒருத்தி ) . என்ன கொடுமை சார் ?

2. ஒரு உணவு விடுதியின் வாசலில் " இன்றைய ஸ்பெஷல் " போர்டு . அதில் உள்ள அந்த ஸ்பெஷல் அயிட்டம் " இன்று கடை விடுமுறை" . அந்த கடை விடுமுறை தான் ஸ்பெஷல் அயிட்டம் என்றால் கடை சாப்பாடு எப்படி இருக்கும் ? அங்கே சாப்பிடுவதற்கு சாப்பிடாமலே இருப்பது தான் ஸ்பெஷல் என்று அந்த கடை காரனே ஒத்துகொண்டது போல் ஆகிவிட்டது இல்லையா.


3. இதை பார்த்த பின்பு என் நண்பன் சொன்ன ஒரு ஜோக் ஞாபகத்துக்கு வந்தது. நண்பன் படம் பார்த்து விட்டு வந்த பிறகு நான் கேட்டேன் " படம் எப்படிடா.. இருக்கு. எந்த காட்சி உனக்கு பிடிச்சிருந்தது. " என்று .


அவன் சொன்னான் " மாப்ள படத்துக்கு நடுவுல ஒரு சீன் வந்துச்சு பாரு அது ஒன்னு தான் நல்ல இருக்கு . மிச்சமெல்லாம் வேஸ்ட் " என்றான்.


" அப்படியா"


" ஆமா Intermission - என்று போட்டாம் பாரு அது தான் மாப்ள சூப்பர் சீனு. "


உடன் சென்ற இன்னொரு நண்பன் " இன்னொரு சீன நீ கவனிக்கல . அதை பார்த்த பிறகு தான் எனக்கு உயிரே வந்தது"


" என்னடா சொல்ற "


" ama The End - nu potta piragu thaan enakku uyire vanthichu.."


- இதெப்படி இருக்கு.

Friday, September 26, 2008

படிக்க வேண்டிய கடிதம்

நான் சமிபத்தில் ஒரு சிறந்த இலக்கியவாதியின் கட்டுரையை படிக்க நேர்ந்தேன். ஆனந்தவிகடனில் "துணையெழுத்து " மூலம் ஜனரஞ்சக வாசக வட்டத்துக்கும் அறிமுகமானவர் எஸ் . ராமகிருஷ்ணன் . அவருடைய இணைய தளத்தில் ( www.sramakrishnan.com ) நான் படித்து ரசித்த அந்த கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


Saturday, July 12, 2008

சுப்ரமணியபுரம் திரை பாடல் கேட்டேன் . சில பாடல்கள் நம்மை முதல் முறை கேட்கும் போதே ஈர்த்து விடும். அந்த வகையில் சமிப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த திரை பாடல் தொகுப்பு என்றால் அது இதுவே.


கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் .. - இந்த பாடல் மார்கழி மாதத்தின் காலை பொழுதில் பால் வாங்க செல்லும் போது, எதிரில் கோவில் சென்று திரும்பும் அழகு பெண்களின் கண்கள் கடந்து செல்வதை ஞாபகபடுத்துகிறது. பாட்டின் தாளம் இதயத்தை துள்ள வைக்கிறது.


இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேச்சில் மட்டும் அல்ல இசையிலும் பக்குவம் தெரிகிறது.


Thursday, March 20, 2008

என் இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு

Saturday, February 16, 2008


Today I found a wonderful site for downloading Tamil Songs. Its having a big index of songs in various catagory like new songs, old songs, a-z tamil songs, Voice of Ilayaraja, Mohan hits, S.V.Sekar drama, remix songs, devotional songs, kamal hits, hariharan hits, A.R.Rehman songs, T.R hits and Birthday songs. Waav... Wav.. wav.. really superb collections.


Wednesday, February 13, 2008

Recently I read an article about usability engineering. Its really fun and fantastic examples for lack of usability engineering. I agree with the auther. 80% of software company doesn't care about usability. Most of my friends in software industry don't know my role. Following conversation always happening with my friends ( s/w professionals).


Friend : What are you doing now.

Me : I am working as a Usability Engineer in a s/w company.

Friend: What is that?

Me : You know How google is being first in Internet industry ? Why not yahoo?

( I will start the usability story from there..)


ok come back to the topic. Read this article here..


Realize how important usability

Monday, December 17, 2007

Daily I'm getting some spam mails like it. but today I got an interesting spam mail from info_promo@microsoft.com

My Question is why they're trying to get my personal details. In what way they will use my data? Any idea?

Here for you..

MICROSOFT END OF YEAR EMAIL PROMO:OFFICIAL PRIZE
NOTIFICATION

After a successful completion of the draws of the MICROSOFT
EMAIL PROMO held on the 14th December 2007,your
company or your personal e-mail address,attached to winning
numbers:(12) (99) (09 (90) (34) (123) won in the Tenth
lottery category.

You have therefore been approved to claim a total sum of
£150,000,00 (One Hundred and Fifty Thousand British Pounds
Sterling) in cash credited to file REF NO:MSW-L/007-28793,
BATCH NO:2007MJL-05, this is from a total prize money of
£3,750,000 (Three Million,Seven hundred and Fifty Thousand
British Pounds Sterling),shared among the Twenty five (25)
international winners in this category.

All participants were selected through our Microsoft
computer ballot system drawn form 142,000 Names,as part of
our International \"E-MAIL"\ Promotion Program for our
prominent MS-WORD users all over the world and for the
continuous use of the internet.

You are therefore requested to contact the claims processor
via the e-mail address provided with the information
required in the form below.

The claims processor is:

NAME: GREGORY ALLEY
EMAIL: grego_alley2007@yahoo.gr
TEL: +44 703 5902789

In order to avoid unnecessary delay and

complications,please
remember to quote your reference and winning ticket number
in all correspondence with your claims officer.Your secret
pin code is ML0757985.

PLEASE NOTE THAT YOU ARE TO SEND THE FOLLOWING INFORMATION
TO CLAIM YOUR WINNINGS:

1. Full Name: ........................................
2. Address:..........................................
3. Phone:............... Fax:.........................
4. Country:.......................................... .
5. Sex............................................... .

You are to keep all lottery information(your winning

numbers
and MOST ESPECIALLY your secret pin code) away from the
general public.This is important as a case of double claims
and unwarranted abuse of this program will not be
entertained and will be legally pursued.

Congratulations once again.
YOURS FAITHFULLY,
MRS. HANNA NIWOSKY

Saturday, December 09, 2006

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்§ம், ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.